அவளுக்குள் நானும்
கரைந்தே போனோம்...
உடல்களால் அல்ல..
பல மைல்களுக்கு
அப்பால் கூட்டத்தின்
நடுவே தனித்துவமாய்
தன்னை அடையாளப்படுத்த
நினைக்கும் அன்பு காதலி.....
என்னைப் போலவே அவளும்
தொலைந்து போன
எதையோ தேடுகிறாள்....
இதயம் இருக்கும்
இடம் தெரிந்தும்....
தொலைபேசி எண்கள்
தெரிந்தும் தொல்லைபேசியை
தவிர்த்து..... தொலைதூரத்தில்
இருந்தும் மனதால்
காதலை மாத்திரமே
உயிர்மூச்சாக நினைந்து
வாழும் என் அன்பு காதலி
No comments:
Post a Comment