தவறே
செய்யாதவனை
தவறு செய்தவன்
போலவே
சித்தரித்து வேஷம்
போடும் போலி
உத்தமர்கள் - இயற்கை
தனது விளையாட்டுக்களை
இறுதிக்காலத்தில் தானே
காட்டுகிறது...
நிம்மதி தேடி
அலையும் போது
உணர்கிறான்
கண்ணுக்கு
தெரியாத ஓர்
அளப்பரிய ஆற்றல்
அதன் பெயர்
பலவாறாக
பல்கிக் கிடக்கிறது.
அரசியலிலும் கூட
எதிர்பாராத விதமாக
செயல்படுகிறது விதி
No comments:
Post a Comment