கிணற்று தவளைகளே

 


.
.

எனக்கு எல்லாமும்
தெரியும் என்றே
பேசுபவர்களை
நினைத்தே அடிக்கடி
சிந்தனையுடன் சிரிக்கிறேன்
எல்லாமும் தெரிந்தவன்
என்று மார்தட்டி புகழும்
மனிதர்களில் பலர்
கிணற்று தவளைகளே...
கடற்கரையில் சலசலப்பு
ஆழ்கடலில் மெளனம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...