.
.
எனக்கு எல்லாமும்
தெரியும் என்றே
பேசுபவர்களை
நினைத்தே அடிக்கடி
சிந்தனையுடன் சிரிக்கிறேன்
எல்லாமும் தெரிந்தவன்
என்று மார்தட்டி புகழும்
மனிதர்களில் பலர்
கிணற்று தவளைகளே...
கடற்கரையில் சலசலப்பு
ஆழ்கடலில் மெளனம்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment