மனிதர்களாய்

 

மனிதர்களாய்
.
பணம்
என்பது
பல வண்ண நிற
காகிதம்....
ஆயினும் அந்த
காகிதம் செய்யும்
காரியமும் அதன்
காரணமும் தான்
உலகியல் வாழ்க்கை.
பணத்தை மதிக்கும்
பல உறவுகள்
இன்றும் சிலர்
மட்டுமே பாசத்தை
மனதில் சுமந்து
அலைகின்றனர்
மனிதர்களாய்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...