யார் மனசுல தான் கவலை இல்லை.. எல்லோரின் மனதிலும் ஏதோ ஓர் விதமான கவலை இருக்கத்தான் செய்கிறது..
தன் கவலை சோகம் மற்றும் மனதின் வலிகளை மறைத்து தன்னையும் தன்னை சார்ந்தவரையும் காப்பாற்றுபவனே ஓர் சிறந்த மனிதன்.
ஓவ்வொரு வீட்டிலும் அப்பா என்ற பெயரில் அந்த மனிதர் வாழ்கிறார்...
சிலருக்கு மட்டுமே அவரின் அருமை புரிகிறது.. எங்க அப்பா நல்லவர் ஆனா அவருக்கு என்னை புரிந்து கொள்ள தெரியவில்லை என்பது அதைவிட பெரிய வலி. மாமியார் மருமகள் சண்டை பற்றி எழுதும் எத்தனையோ எழுத்தாளர் இருக்கிறார்கள்.
ஏனோ இது வரையில் தந்தை மகன் இடையே நடக்கும் பாச போராட்டத்தை சரியான சொன்ன கதைகள் மிகவும் குறைவே
No comments:
Post a Comment