வரதட்சணை உலகமிது.

 


.
.
பெண்ணின்
விரல்களை கூட
தொடாமல்
காதல் சொன்னவனை
அழித்து விட
துடிக்கும் பெரிய
மனிதர்கள்...
திருமணம் என்ற
பெயரில் வாங்கும்
பல லட்ச பணப்பரிமாற்றம்
சமூகத்தின் அவலம்...
உண்மை காதலை
காமம் என்று
உதாசீனம் செய்து விட்டு...
... துய்க்க
காசு வாங்குபவனை
வாய்நிறைய
அழைக்கிறது....
அவ்வளவு பணத்தையும்
வாங்கிய பிறகு...
இரண்டாவதாக
வரதட்சணை கேட்டு...

ஏண்டா உலகமிது

 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...