வரதட்சணை உலகமிது.

 


.
.
பெண்ணின்
விரல்களை கூட
தொடாமல்
காதல் சொன்னவனை
அழித்து விட
துடிக்கும் பெரிய
மனிதர்கள்...
திருமணம் என்ற
பெயரில் வாங்கும்
பல லட்ச பணப்பரிமாற்றம்
சமூகத்தின் அவலம்...
உண்மை காதலை
காமம் என்று
உதாசீனம் செய்து விட்டு...
... துய்க்க
காசு வாங்குபவனை
வாய்நிறைய
அழைக்கிறது....
அவ்வளவு பணத்தையும்
வாங்கிய பிறகு...
இரண்டாவதாக
வரதட்சணை கேட்டு...

ஏண்டா உலகமிது

 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...