807-வது கவிதை படைப்பு கடவுளும் காதலும்

அக்காவும் அம்மாவும் 

தங்கையும் காட்டிய 

எதிர்பார்ப்பே இல்லாத 

அன்பை உணர்ந்தவனுக்கே .. 

எந்த வித எதிர்பார்ப்பும் 

இல்லாமல் கடவுளின் 

மீதான காதல் தொடங்கும் 



No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...