803-வது கவிதை படைப்பு - அழகானவரும்.. அறிவானவரும்

 அழகானவர்களும் 

அறிவானவர்களும் 

ஆபத்து காலத்தில் உதவாமல் தள்ளிபோவர் 

ஆனால் அன்பாவனரும் இரக்கமுள்ளவரும் மட்டுமே 

உதவி செய்வர்... இந்த வார்த்தைகள் நிச்சயமாக 

எல்லோருக்கும் புரியாது.. 

ஓர் வேளை உங்களுக்கு 

புரிந்து விட்டால் அந்த 

அன்பானவரும் இரக்கமானவரும் 

நீங்களே என்பதை உணர்வீர்கள் 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...