அழகானவர்களும்
அறிவானவர்களும்
ஆபத்து காலத்தில் உதவாமல் தள்ளிபோவர்
ஆனால் அன்பாவனரும் இரக்கமுள்ளவரும் மட்டுமே
உதவி செய்வர்... இந்த வார்த்தைகள் நிச்சயமாக
எல்லோருக்கும் புரியாது..
ஓர் வேளை உங்களுக்கு
புரிந்து விட்டால் அந்த
அன்பானவரும் இரக்கமானவரும்
நீங்களே என்பதை உணர்வீர்கள்
No comments:
Post a Comment