800-வது கவிதை படைப்பு - குழந்தைகள்

 ஏழைகளின் வீட்டில் 

குழந்தைகள் 

மகாராஜாக்களைப் போல 

நடத்தப்படுகிறார்கள், 

பணக்காரர்களின் வீடுகளில் 

குழந்தைகள் 

அடிமைபோலவே  

வளர்க்கப்படுகிறர்கள்


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...