806-வது கவிதை படைப்பு காதல் வலையில்


எல்லா வீடுகளிலும் 

தந்தை மகனின் மீது 

அபரிதமான பாசத்தை தருகிறான்.. ஆனால் சில சுயநலம் பிடித்த 

சொந்தங்கள் தங்களின் 

சுய தேவைக்காக மூட்டி 

விடும் சண்டையில்.. 

தந்தைக்கும் மகனுக்கும் இடையே... ஏற்பட்ட பனிப்போர்....அதில் 

குளிர் காய்ந்த சொந்தங்ள்.... 

எனவேதான் பல வீடுகளில் 

பெற்றவரின் பாசத்தை வெறுத்து விழுகின்றனர்.. 

காதல் வலையில் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...