806-வது கவிதை படைப்பு காதல் வலையில்


எல்லா வீடுகளிலும் 

தந்தை மகனின் மீது 

அபரிதமான பாசத்தை தருகிறான்.. ஆனால் சில சுயநலம் பிடித்த 

சொந்தங்கள் தங்களின் 

சுய தேவைக்காக மூட்டி 

விடும் சண்டையில்.. 

தந்தைக்கும் மகனுக்கும் இடையே... ஏற்பட்ட பனிப்போர்....அதில் 

குளிர் காய்ந்த சொந்தங்ள்.... 

எனவேதான் பல வீடுகளில் 

பெற்றவரின் பாசத்தை வெறுத்து விழுகின்றனர்.. 

காதல் வலையில் 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...