799-வது கவிதை படைப்பு - ஏழையாக பிறப்பது தவறல்ல.

ஓருவன் ஏழையாக  

பிறப்பது தவறல்ல.. 

ஆனால் ஏழையாக 

பிறந்த ஒருவன் பணம் 

வசதி வந்த பிறகு 

பிறரை ஏழையாக 

நடத்துவது தான் தவறு...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...