பணம் இன்று ஓர் இடம்
மறுநாள் ஓர் இடம்
என்பதை அறியாதவர்கள்..
விழுந்து விழுந்து மரியாதை
செய்கின்றனர் பணக்காரர்களுக்கு...
மரியாதையும் பூரண கும்பமும்
தனக்கே கிடைத்ததாக நினைத்து கொண்டவன்..
ஏனோ புரியவில்லை அந்த மரியாதை எல்லாமே
அவனிடம் இருக்கும் பணத்துக்கு தானே அன்றி
அவனுக்கு அல்ல என்பதை...
No comments:
Post a Comment