கல்யாணமானவர்கள் எல்லாம் எப்பவும் சந்தோஷமாக இருக்கிற மாதிரியே நடிக்கிறாங்க.. கல்யாணம் ஆகாதவன் எல்லாம் எப்பவும் கஷ்டத்துலையே இருக்கிற மாதிரி நடிக்கிறானுங்க...
அட தெரியும் தலைவரே.. நான் ஏதாவது சொன்னா நீ உடனே நம்பமாட்டே அதுக்கு நான் விளக்கம் கொடுத்த பிறகு....ஹே... ராம்... உனக்கு மட்டும் மண்டை எப்படி இப்படி எல்லாம் யோசிக்கதுன்னு கேட்பீங்க ... உங்க வீட்டுல இருக்கிற சின்ன குழந்தைகிட்ட பக்கத்தில் இருக்கிற டி.வி ரிமோட் எடுக்க சொல்லுங்க....அதே மாதிரி உங்க வீட்டுகார்கிட்ட பொங்கலுக்கு பத்து பவுன் நகை வாங்கணும்ன்னு சொல்லுங்க...பிறகு தெரியும் யார் எப்படி ரியாக்ஷன் கொடுக்காறாங்கன்னு.... தலைவா இனிமே நீ யோசிப்பே 🤣😂🤣😂😂
No comments:
Post a Comment