திருச்செந்தூர் முருகன்

 திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் மறுமுறை சென்றால், கவனித்து பாருங்கள்.

எல்லா கோவிலில் உள்ள முருகனின் சிலைக்கும், இங்கு கோவில் கொண்ட முருகனின் சிலைக்கும் ஓர் வித்தியாசமான அம்சம் உண்டு.

அது என்னவென்றால்  திருச்செந்தூர் முருகனின் கையில் குறிஞ்சி மலர் இருக்கும்.

அதன் பொருள், இறைவன் முருகன் தன் தந்தை சிவனை வழிபட்ட தலம் இது...

உண்மையை சொன்னால் இது ஓர் சிவ ஸ்தலம்.

ஆயினும் சிவனை வணங்கியதால் சிவன் தன்னையே உள்ளடக்கி தன் மகனை முன்னிலைபடுத்திய அற்புதமான தலம்...

தந்தை தான் முதல் தெய்வம் என்பதை சூட்சமமாக அனைவருக்கும் சொல்லுவதே இதன் தத்துவம்...

குரு ஸ்தலம் என்பதன் அர்த்தமும் தந்தையை பூஜை செய் என்று முருகன் தன் பக்தருக்கு உணர்த்தும் வகை இது...

"மெய்யை குன்றாத மொழிக்கு துணை முருகா என்னும் நாமங்கள்"

    

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...