கன்னியாகுமரி

 காலை நேரத்தில்

சூரியனின் கற்றைகள்

அந்த ஆரவார அலையின்

அசைவில் பட்டு எதிரொளிப்பு

சிகப்பு நிறத்தில்....

கடலின் ஓர் புறத்தில்

அந்த ஓற்றை விசைபடகில்

எதிர் எதிராக

இரண்டு பேரும்

துடுப்பு போட அசைந்து

செல்லும் சிறுபடகு....

வைத்த கண் மாறாமல்

ரசிக்கும் செல்வமகள்

கடற்கரை அழகுதான்

அமைதியும் தந்துவிட்டது

கன்னியாகுமரி கடற்கரை


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...