காலை நேரத்தில்
சூரியனின் கற்றைகள்
அந்த ஆரவார அலையின்
அசைவில் பட்டு எதிரொளிப்பு
சிகப்பு நிறத்தில்....
கடலின் ஓர் புறத்தில்
அந்த ஓற்றை விசைபடகில்
எதிர் எதிராக
இரண்டு பேரும்
துடுப்பு போட அசைந்து
செல்லும் சிறுபடகு....
வைத்த கண் மாறாமல்
ரசிக்கும் செல்வமகள்
கடற்கரை அழகுதான்
அமைதியும் தந்துவிட்டது
கன்னியாகுமரி கடற்கரை
No comments:
Post a Comment