கன்னியாகுமரி

 காலை நேரத்தில்

சூரியனின் கற்றைகள்

அந்த ஆரவார அலையின்

அசைவில் பட்டு எதிரொளிப்பு

சிகப்பு நிறத்தில்....

கடலின் ஓர் புறத்தில்

அந்த ஓற்றை விசைபடகில்

எதிர் எதிராக

இரண்டு பேரும்

துடுப்பு போட அசைந்து

செல்லும் சிறுபடகு....

வைத்த கண் மாறாமல்

ரசிக்கும் செல்வமகள்

கடற்கரை அழகுதான்

அமைதியும் தந்துவிட்டது

கன்னியாகுமரி கடற்கரை


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...