கோபம்

 தனக்கு எதுவுமே கிடைக்காது என்று நினைத்தால் கோபம் வரும்.... இந்த உலகத்தை ஆளும் தகுதி சிலருக்கே உள்ளது.... கோபம் தான் அன்பாக இரக்கமாக.... மாறுகிறது.... அடுத்தவரின் கஷ்டத்தை நினைத்து ஓர் முறை கண்ணீர் சிந்தி இருந்தாலும் போதும்...உன்னை இறைவன் ஓர் உன்னத வேலைக்காக தேர்வு செய்து விட்டார் என்றே அர்த்தம்


ஆயிரம் ரூபாய் தேவை என்றாய், ஆனால் தெருவில் கிடந்த பத்து ரூபாய் எடுக்க மனமில்லையே... ஏன் அது என் பணமில்லை...

நான் உழைச்ச காசு எனக்கு போதும்....என்பவரே சராசரி மனிதன்...

ஏனென்றால் உன்னை ஓவ்வொரு நொடியும் சோதிப்பது இறைவன்... அவன் உன்னை தலைவனாக மாற்றவே இத்தனை இடைஞ்சல் தருகிறான்.....




No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...