நேதாஜி....

 சுபாஷ்..... டெல்லி சலோ...

.

.

.

இவரை பற்றி எழுதக்கூட தகுதியற்றவன் நான்... சாதாரண மனிதனின் வாழ்வு அல்ல, இவரின் வாழ்வு....

தன்னலமற்ற தலைவர் இவர்...

இவரின் சரித்திரத்தை படித்து பார்த்தால் அது ஓர் அலாதி அனுபவம்...

ஏனென்றால் தியாகத்தையே வாழ்வாக கொண்டு வாழ்ந்த பலரில் இவர் குறிப்பிடத்தக்கவர்...


அமைதி வழியில் அனைவரும் போராடும் போது.. இன்னும் எதற்காக அகிம்சை எத்தனை காலம் என்று வினவியவர்...

முள்ளை முள்ளால் எடுக்க சொன்னது மட்டுமன்றி, செயல்படுத்தி காட்டியவர்...

.

.

தந்தை ஆசைப்பட்ட காரணத்தால் I.C.S , தேர்வில் கலந்து கொண்டு வென்றவர்... ஆயினும் உங்களின் ஆசைக்காக பரீட்சை எழுதினேன்..எனது ஆசை இந்திய விடுதலை என்று அந்த பதவியை துறந்து தேச சேவை ஆற்றிவர்....

கட்சியின் பதவியை கூட ஆறு மாதங்களில் தள்ளி வைத்த மாமனிதர்....

உடன் இருப்பவரின் தேவையை நிறைவேற்ற தலைவர் பதவி அல்ல...தேச நலனை காப்பதே தலைமை பதவி என்று வாழ்ந்த தலைவர்....

நேதாஜி...

அவர் சொன்ன வார்த்தைகள் தான் அனைவருக்கும் கனவு.... டெல்லி சலோ....

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...