நேற்றைய பற்றிய
கவலைகளும்...
இன்றைய
மனதின் போராட்டமும்
நாளை பற்றிய
பயமும்......
மறைந்து போய்
மனம் சந்தோஷமானது
ஆர்ப்பரித்து வரும்
குற்றாலத்தின்
அருவிகரையில்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment