குற்றாலம்

 

நேற்றைய பற்றிய

கவலைகளும்‌...

இன்றைய

மனதின் போராட்டமும்

நாளை பற்றிய

பயமும்......

மறைந்து போய்

மனம் சந்தோஷமானது

ஆர்ப்பரித்து வரும்

குற்றாலத்தின்

அருவிகரையில்



No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...