நேற்றைய பற்றிய
கவலைகளும்...
இன்றைய
மனதின் போராட்டமும்
நாளை பற்றிய
பயமும்......
மறைந்து போய்
மனம் சந்தோஷமானது
ஆர்ப்பரித்து வரும்
குற்றாலத்தின்
அருவிகரையில்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment