ஏமாந்தவனா..ஏமாற்றியவனா... யார் புத்திசாலி..

 


ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு விதமாக ஏதோவொரு விஷயத்தில் அதீதமான நம்பிக்கையில் மனிதர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாந்த பிறகே உணர்கின்றனர்... அவர்கள் நமக்காக நாம் எதிர்பார்த்த விஷயத்தை செய்வார்கள் என நம்பியது தவறே.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்... உன்னை ஏமாற்றியவர்களும் என்றாவது ஓர் நாள் இன்னொரு விஷயத்தில் ஏமாந்து போகும் போது உணர்வார்கள்.குழந்தைகள் அதிகமாகவே ஏமாறும்.ஆனால் அதன் நம்பிக்கை குறைவதில்லை..நம்மை போல் யாராவது இருப்பாங்க என்ற தேடலை வாழ்வில் தொடங்கும்.ஆனால்  ஏமாற்றியவரோ..நம்மள மாதிரி தானே எல்லாவனும் என்று பயந்து பயந்தே வாழ்வான்..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...