தங்கமா..தகரமா..

கடவுளே....என்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க என்றே கவலைபடாதே நண்பா.. 

இந்த உலகம் எப்போதுமே தங்கத்தை மட்டுமே தான் வாங்கும் போதும் விற்கும் போதும்.. அடமானம் வைக்கும் போது உரசிப் பார்க்கும்.

தகரக்தை யாரும் நல்ல தகரமா என்று உரசிப் பார்க்கவே மாட்டார்கள்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தகரத்தை உரசினால் அது உரசிப் பார்ப்பவரின் கைகளையும் பதம் பார்த்து விடும்.

ஆனால் அதன் பயன்பாடு மிகவும் சொற்பமான நாட்களே. தங்கத்தின் மதிப்போ நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

பொறுமையாக இருந்தால்


நீயும் கூட தங்கம் தான் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...