Ram நீங்க ஏன் இன்னும் தூங்கலை

 Ram நீங்க இன்னும் தூங்கலையா..என்று வக்கனையா கேள்வி மட்டும் நல்லா கேக்குறாங்க..

எப்படி நண்பா எனக்கு தூக்கம் வரும்.

50,000  அல்லது 60,000 அல்லது 5 லட்சமே சம்பளம் வாங்குங்க அதை பத்தி கவலை இல்லை ஆனால் அதில் எவ்வளவு இதுவரை சேர்த்து இருக்கீங்க அதை நினைச்சு பாருங்க 

வீடு வீடாக வந்து 10 ரூ வாங்குற கூர்க்கா நேபாளத்துக்கு மாதம் தோறும் 3,000 ரூ மணியார்டர் அனுப்புறாரூ...ஆனா நாம 

இந்த கேள்வி பலர் என்கிட்ட கேட்டு விட்டார்கள்..

ஆமாம் என்னால நிம்மதியா தூங்க முடியலை தான்.

ஏன்னா சில ஆயிரம் சம்பாதிக்கும் கொத்தனார் ஆடு மாடு கோழி என்று குறைந்த சம்பளத்தில் தன்னால் முடிந்த சில மூதலீடுகளை செய்கிறார்.

ஆனா 50,000 அல்லது 60,000+ சம்பளம் வாங்கும் பலர் சில நூறு ரூபாயை கூட சேமிக்க தெரியாமல் இருக்காங்களே அவங்களை நினைச்சு தான் தூங்கமே வர மாட்டேங்குது.


இன்னும் தெளிவா சொன்னா.

படிப்பறிவே இல்லாதவங்களுக்கு கூட சேமிப்பின் அவசியம் புரிகிறது. ஆனால் 

நல்ல படிச்சவங்களுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை சேமிக்க வழி தெரியாம.

20-ம் தேதிக்கு மேல் கடன் தான் வாங்குறாங்க.

இப்போ புரியுதா Ram -க்கு ஏன் தூக்கம் வரலை என்று.

இதை பத்தி நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பேசாம நான் சொல்லுற மாதிரி ,சொல்லுற திட்டத்துல சேமிப்பை தொடங்குங்க.

நிம்மதியா தூங்குங்க.

சரி தானா.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...