வாழ்க்கை

 கிடைத்த பொருளை விட கிடைக்காத விஷயங்களை நினைத்து அதற்காக கற்பனையில் ஆசைபடுவதும் அதை பெறவும் முயல்வதே.இங்கு பலரின் வாழ்க்கை.

ஓர் சிலரால் மட்டுமே இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ முடிகிறது 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...