செய்யும் தொழிலே தெய்வம்

 

அலுவலகத்திலோ..வியாபாரத்திலோ ஓரே எண்ண அலைவரிசை உடையவர்களுடன் வேலை பார்க்கும் போது தான், சிறப்பாக வேலை செய்ய இயலும்.

ஒருவரின் தவறுகளை மற்றொருவர் சுட்டி காட்டுவார்.அவர் செய்யும் தவறுகளை இவர் சுட்டி காட்டுவார்.

மேலும் நம்முடன் பழகிய திறமையான மனிதருடன் சேர்ந்து வேலை பார்க்கும் போது களைப்பு வராது.

இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கும்

 

இசை நிகழ்ச்சிகள், மேடை அலங்காரம் செய்பவர்கள், உணவு பதார்த்தம் செய்பவர். கணிணி வேலை பார்க்கும் மனிதர்கள்.

இப்படி பல துறைகளிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓன்றாக வேலை பார்த்த இடத்தில், நம்முடன் சேர்ந்து பணியாற்ற பணியாளர்

அப்படி நாம் வேலை பார்த்த நிறுவனத்தில் நன்கு வேலை பார்த்த  பணியாளர்கள் .

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஓன்றாக இணைந்து பணியாற்றும் போது வெற்றி எளிதாக கிடைக்கும்.

வியாபாரத்தில் சிறந்த சிறந்த பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுங்கள்.

 

செய்யும் தொழிலே தெய்வம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...