நட்பு

 வென்ற பிறகு உன்னை கொண்டாடி அதில் குளிர்காயும் மனிதர்களை விட.

உனது வெற்றிக்கு முன்னர் உன்னை மதிப்பு போற்றிய நட்பும் சொந்தமும் தான் உண்மையான மகிழ்ச்சி.


அவர்கள் உன்னை கேலி பேசி சிரிக்கலாம், எரிச்சல் படலாம்.

உன்னை மிகவும் தரக்குறைவாக கூட, முகத்திற்கு நேராக வசை பாடி இருக்கலாம்.

ஆனால் அவர்கள் உன்னிடம் நடிக்க வில்லை என்பதை உணர்ந்து கொள் நண்பா..


போலியாக சிரித்து பழகும் ஆயிரம் நண்பர்களை விட நீ செய்யும் தவறுகளையும் நன்மைகளையும் சீர் தூக்கிப் பேசியவரை மறந்து விடாதே..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...