அன்பழகன்

பேராசிரியர் மறைவு இரங்கல்.....

கழகத்தின்
உடன்பிறப்புகள்
அறிவர்..இவர்
அதிர்ந்து பேசியது
பார்த்தில்லை..
எந்த ஓர் கருத்தையும்
நயப்பட சொல்லும்
எமது பேராசிரியர்..
அண்ணாவின் தம்பிகளுள் சிறந்த
பலரில் இவரும்
ஓருவர்... கலைஞரின்
நம்பிக்கை நட்சத்திரம்...
மறைவு என்பது செய்தி
ஊடகத்திற்கு...
ஈடு செய்ய முடியா...
இழப்பு......
வருந்துகிறேன் என்பது
வார்த்தை மாத்திரமல்ல
மனதின் வலிகள்...
இந்த தருணத்தில்...
கழகத்தின் பொன் வரிகளை நினைவு கொள்வோம்...
எதை தாங்கும் இதயம்
வேண்டும்....
இந்த தருணத்தை நாம்
கடந்து செல்ல...
.
.
.

இப்படிக்கு பேராசிரியரை பெரிதும்
மதித்து வணக்கம் செலுத்திய தம்பிமார்களில்
ஓருவன்.

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...