தன்னை
தானே
தண்டித்து
கொள்ளும்
உன்னதம்
தனிமை...
சின்னச்சிறு
சண்டை
பூதாகரமாக
மாறாமல்
இருக்க
அடிக்கடி
சகோதரி
சங்கடத்துடன்
கடக்கும்
பாதை இந்த
தனிமை
தானே
தண்டித்து
கொள்ளும்
உன்னதம்
தனிமை...
சின்னச்சிறு
சண்டை
பூதாகரமாக
மாறாமல்
இருக்க
அடிக்கடி
சகோதரி
சங்கடத்துடன்
கடக்கும்
பாதை இந்த
தனிமை