கொரானா பயம் தவிர்ப்போம்...
பிழைக்க
முடியுமா நெஞ்சமதில்
அவநம்பிக்கை
மனதில் ஆட்டம்
போடும் வேளையில்..
விதைக்கிறேன்
தன்னத்தனி..
ஓருவனாக... என்னை
தனிமையில்
தள்ளிய அனைவருக்கும்
நான் மீண்டு நலமுடன்
வருவேன் என்கிற
நம்பிக்கை விதை
பிழைக்க
முடியுமா நெஞ்சமதில்
அவநம்பிக்கை
மனதில் ஆட்டம்
போடும் வேளையில்..
விதைக்கிறேன்
தன்னத்தனி..
ஓருவனாக... என்னை
தனிமையில்
தள்ளிய அனைவருக்கும்
நான் மீண்டு நலமுடன்
வருவேன் என்கிற
நம்பிக்கை விதை