இன்று
புதுக்கணக்கு
பிறக்கும் நாள்
ஆனாலும்
இந்தமுறை
யாரும் எனக்கு
வாழ்த்துக்கள்
சொல்ல வேணாம்..
இயந்திரம் போல
இயங்கிய இந்திய
மக்கள் கொரோனா
பீதியில் வீட்டில்
முடங்கி கிடக்கும்
பொழுதில் எனக்கு
மட்டும் எதற்காக
கொண்டாட்டம்.....
எம் மக்கள்
ஆரோக்கியம் பெற்றுவரும்
வரை காத்திருக்கவும்
சில நாட்கள்...
முதலாளிகளே
தயவுசெய்து
பொறுத்துக் கொள்ளுங்கள்
புதுக்கணக்கை தொடங்க
அவகாசம் தாருங்கள்..
இப்படிக்கு ஏப்ரல் 1...