பைத்தியக்காரன்

உலகின் பார்வையில் அவன் பைத்தியக்காரன். பணம் சம்பாதிக்க தெரியாத இளிச்சவாயன்.பெரிய பணக்கார குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்ததால் செல்லமாக வளர்க்கப்பட்டவன்.

என்றும் எதற்கும் பணம் பற்றிய சிந்தனை இன்றி வளர்ந்தவன்..
வீட்டில் இருந்தவர்களின் மீது அதிக பாசமாக இருந்தவன்.

அத்தனையும் அவன் பெற்றவர் இருந்தவரை....

அவன் தனக்கு பின்னால் கூட்டம் சேர்ந்தவனில்லை..

இவனுக்கு சொத்தின் பல பகுதிகளை எழுதி வைத்தார் தந்தை.ஆனால அது அவனுக்கு சிக்கல் ஏற்படுத்தும் என்பது அவருக்கு தெரியாமல் போனது..

பணத்தை விட பாசத்தை மேலாக நினைத்ததால் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று எடுத்துக் கொடுத்தான்...

அவன் செய்த வியாபாரம் கூட அபரிமிதமான வருவாய் தந்தது..‌

விதி வேறு விதமாக விளையாடியது.

ஆம் இந்த பைத்தியக்காரனின் சொத்தில் ஆசை கொண்ட சிலர்... இவனுக்கு இன்னல் பல தந்து பைத்தியக்கார பட்டம் கட்டி வீட்டில் போட்டு பூட்டினர்.

அன்பும் பாசமும் பெரிதாக நினைத்தவனுக்கு சொந்தங்கள் தன்னை விரும்புவதில்லை தனது பணத்தை தான்

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...