சனாதன தர்மத்தின் வேர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பெயர் இப்படித்தான் அழைக்கப்படும்..
சனாதனத்தின் வேர் இவர் குரு யார் தெரியுமா??
எப்போது மனதில் எழும் திமிர் அதிகம். தனது தந்தையின் பெயரை உயர்வாக சொன்னால் வரும் பெருமித்தை விட இது சற்றே கூடுதல் தான்..
குரு க்ருபா.. இந்த ஓன்றை மட்டும் வாழ்வில் அடைய வேண்டி தவம் கிடப்பவர்கள்
எத்தனையோர்..
ஒவ்வொருவருக்கும் அவருக்கு ஏற்பவே குரு அமைகிறார்...
இந்திய கலாச்சாரத்தில் குரு என்பது பரம்பரை என்பதை விட மேலான ஓர் உன்னத உணர்வு சார்ந்த உளவியல்.
குருமார்களுக்கும் சிஷ்யர்களுக்குமான உறவு, தந்தையின் பாசமும் தாயின் கண்டிப்பு கொண்ட நண்பனை போன்றது..
சிலர் தன் வாழ்நாள் முழுவதும் அவரின் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்.
குரு என்பவர் தன் சிஷயனிடம், பத்து ஏக்கர் நன்செய் இரண்டு லட்சம் பணம் என்ற கேட்பதில்லை.
மாறாக தான் அறிந்த ஆன்மீக சில விஷயங்களையும் அனுபவத்தையும் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் சொல்லிக்கொடுக்கும் கண் கண்ட தெய்வம்...
ஓர் இனிப்பின் சுவையை இனிப்பாக இருந்தது என்று சொல்ல முடியும்..
அந்த ருசியை உணர்த்த சாதாரண மனிதனால் முடியாதது..
ஆனால் இறை நிலையை குருவின் அருள் இருந்தால் உணரலாம்...
இந்த பயணம் எல்லோருக்கும் கிடைப்பது அரிது..
முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கும் குருவின் அருள் கிடைக்கலாம்...
இது பணம் சம்பாதிக்கும் வழியல்ல, மனதில் அமைதி தேடும் முயற்சி....
சனாதனத்தின் வேர் இவர் குரு யார் தெரியுமா??
எப்போது மனதில் எழும் திமிர் அதிகம். தனது தந்தையின் பெயரை உயர்வாக சொன்னால் வரும் பெருமித்தை விட இது சற்றே கூடுதல் தான்..
குரு க்ருபா.. இந்த ஓன்றை மட்டும் வாழ்வில் அடைய வேண்டி தவம் கிடப்பவர்கள்
எத்தனையோர்..
ஒவ்வொருவருக்கும் அவருக்கு ஏற்பவே குரு அமைகிறார்...
இந்திய கலாச்சாரத்தில் குரு என்பது பரம்பரை என்பதை விட மேலான ஓர் உன்னத உணர்வு சார்ந்த உளவியல்.
குருமார்களுக்கும் சிஷ்யர்களுக்குமான உறவு, தந்தையின் பாசமும் தாயின் கண்டிப்பு கொண்ட நண்பனை போன்றது..
சிலர் தன் வாழ்நாள் முழுவதும் அவரின் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்.
குரு என்பவர் தன் சிஷயனிடம், பத்து ஏக்கர் நன்செய் இரண்டு லட்சம் பணம் என்ற கேட்பதில்லை.
மாறாக தான் அறிந்த ஆன்மீக சில விஷயங்களையும் அனுபவத்தையும் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் சொல்லிக்கொடுக்கும் கண் கண்ட தெய்வம்...
ஓர் இனிப்பின் சுவையை இனிப்பாக இருந்தது என்று சொல்ல முடியும்..
அந்த ருசியை உணர்த்த சாதாரண மனிதனால் முடியாதது..
ஆனால் இறை நிலையை குருவின் அருள் இருந்தால் உணரலாம்...
இந்த பயணம் எல்லோருக்கும் கிடைப்பது அரிது..
முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கும் குருவின் அருள் கிடைக்கலாம்...
இது பணம் சம்பாதிக்கும் வழியல்ல, மனதில் அமைதி தேடும் முயற்சி....
சனாதனத்தின் விஷயத்தில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாகத் திகழும். இந்திய மரபு, தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ யாரிடமும் பணத்தைக் கேட்பதில்லை.
"உங்கள் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கை அருகிலுள்ள வழிபாட்டுத் தலத்திற்கு அளிக்க வேண்டும்" என்று கூறி, சனாதனம் மக்களை மிரட்டுவதில்லை. அது தன் பின்பற்றுபவர்களிடம் ஒருபோதும் பணத்தைக் கோருவதில்லை.
சனாதனம் என்பது ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொண்டு, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையாகும்.
ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் நிரம்பி வழிந்தாலும் சரி, அல்லது அவர் கடனில் இருந்தாலும் சரி; ஒரு சனாதனி, மதத்தின் பெயரால் தன்னைச் சுற்றியுள்ள எவருக்கும் எவ்விதத் தீங்கும் இழைக்க மாட்டார்.
அவர் தன் வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ்வதற்குத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார். அவரிடம் பணம் இருக்குமாயின், ராமன், சிவன், துர்கை, கணபதி, சுப்பிரமணியன் அல்லது தான் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஏதேனும் ஒரு குருவின் பெயரால்; பூஜை செய்தல், அன்னதானம் வழங்குதல் அல்லது பிற நற்பணிகள் வாயிலாகத் தனது 'சனாதன தர்மத்தை' அவர் கடைப்பிடிப்பார்.
ஒரு சனாதனி எவ்வித அரசியல் பதவியையும் விரும்புவதில்லை.
சனாதனம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு உயிருள்ள கலாச்சாரமாகும். இந்தியா தனது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் மனிதவளத்திற்காக மட்டுமல்லாமல்; அதன் தனித்துவமான இந்தியக் கலாச்சாரத்திற்காகவும் உலகம் முழுவதும் பெரிதும் மதிக்கப்படுகிறது.
சனாதனத்தைப் பற்றி நீங்கள் அறியாமையினால் பேசிவரும் கருத்துக்களை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருவீர்களேயானால், தமிழக மக்கள் அனைவரும் சனாதனத்தை இன்னும் அதிக ஈடுபாட்டுடன் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.
எங்களுக்கு சனாதனத்தைப் போதித்த எங்கள் குருக்களை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எப்போதும் எங்கள் குருக்களைப் பின்பற்றி, சனாதனத்தை எப்போதும் போற்றுவோம்.
ஜெய் ஹிந்த்!