anmaai

எனக்கு தோன்றிய சில சிந்தனைகளை
https:://anmaai.blogspot.com
என்னும் வலை பக்கத்தில் எழுதுகிறேன்..
இவை உலக வாழ்க்கை சார்ந்தது தான் அதிகம்...

இறை பணியில் என் கருத்துக்களை சிலரிடம் தான் சொல்ல முடியும்.. எனவே நல்ல கருத்துக்களை எழுதவும் பேசவும், முயற்சிகள் செய்கிறேன்..
குடும்பம் என்ற அச்சாணியை சுற்றி தான் உலகில் நல்ல செயல்கள் நடைபெறுகின்றன..என் எழுத்துக்களும் உலகியல் சார்ந்தவையே...
இறை அனுபவம் சொல் முடியாது.
இயந்திர கதியில் ஓடும் மனிதரை சில நொடியாவது... இறைவன் படைத்த உலகை வியந்து ரசித்து வாழ பழக்கப்படுத்த உதவிடும் என் எழுத்து 
.....

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...