எனக்கு தோன்றிய சில சிந்தனைகளை
https:://anmaai.blogspot.com
என்னும் வலை பக்கத்தில் எழுதுகிறேன்..
இவை உலக வாழ்க்கை சார்ந்தது தான் அதிகம்...
இறை பணியில் என் கருத்துக்களை சிலரிடம் தான் சொல்ல முடியும்.. எனவே நல்ல கருத்துக்களை எழுதவும் பேசவும், முயற்சிகள் செய்கிறேன்..
குடும்பம் என்ற அச்சாணியை சுற்றி தான் உலகில் நல்ல செயல்கள் நடைபெறுகின்றன..என் எழுத்துக்களும் உலகியல் சார்ந்தவையே...
இறை அனுபவம் சொல் முடியாது.
இயந்திர கதியில் ஓடும் மனிதரை சில நொடியாவது... இறைவன் படைத்த உலகை வியந்து ரசித்து வாழ பழக்கப்படுத்த உதவிடும் என் எழுத்து
.....
https:://anmaai.blogspot.com
என்னும் வலை பக்கத்தில் எழுதுகிறேன்..
இவை உலக வாழ்க்கை சார்ந்தது தான் அதிகம்...
இறை பணியில் என் கருத்துக்களை சிலரிடம் தான் சொல்ல முடியும்.. எனவே நல்ல கருத்துக்களை எழுதவும் பேசவும், முயற்சிகள் செய்கிறேன்..
குடும்பம் என்ற அச்சாணியை சுற்றி தான் உலகில் நல்ல செயல்கள் நடைபெறுகின்றன..என் எழுத்துக்களும் உலகியல் சார்ந்தவையே...
இறை அனுபவம் சொல் முடியாது.
இயந்திர கதியில் ஓடும் மனிதரை சில நொடியாவது... இறைவன் படைத்த உலகை வியந்து ரசித்து வாழ பழக்கப்படுத்த உதவிடும் என் எழுத்து
.....