***இரங்கற்பா**"
அண்ணாவின்
தம்பி என்பதா...
கலைஞரின்
பாசமிகு தோழரா.....
அல்லது கழகத்தின்
சிற்பிகளில்
ஒருவரா..
அண்ணாவின்
தம்பிகளுக்கு...
அண்ணனா...
கழகத்திற்கு
இடர் வந்த
போதும்..
உடன் நின்ற...
பாதுகாவலரா...
கலைஞரின்
அருகே அமர்ந்தும்
அதிகாரம்
தோரணை காட்டாத
அன்பின் உருவமா...
ஆயிரம் புகழ்
சொன்னாலும்
பொருந்தும்...
அன்புடன்
அழைத்து
உவகை கொண்டோம்...
அனைவரும்
பேராசிரியர்...
இனி யாரை
அப்படி அழைப்பது...
இதயங்கள்
வலிக்கிறது...
அண்ணாவின்
தம்பி என்பதா...
கலைஞரின்
பாசமிகு தோழரா.....
அல்லது கழகத்தின்
சிற்பிகளில்
ஒருவரா..
அண்ணாவின்
தம்பிகளுக்கு...
அண்ணனா...
கழகத்திற்கு
இடர் வந்த
போதும்..
உடன் நின்ற...
பாதுகாவலரா...
கலைஞரின்
அருகே அமர்ந்தும்
அதிகாரம்
தோரணை காட்டாத
அன்பின் உருவமா...
ஆயிரம் புகழ்
சொன்னாலும்
பொருந்தும்...
அன்புடன்
அழைத்து
உவகை கொண்டோம்...
அனைவரும்
பேராசிரியர்...
இனி யாரை
அப்படி அழைப்பது...
இதயங்கள்
வலிக்கிறது...