ஏனோ
பிழைக்க தெரியாதவன்.
இளிச்சவாயன்...
வேலை தொடங்கும் முன்
மட்டுமே சிறப்பு கவனிப்பு
மற்ற நேரம் அவனை
கவனிப்பார்கள்
மத்தநேரம்
தனிமை தான்...
யாருமில்லை..
அதனால் தினமும்
அந்த மரத்தடி
சென்று சில நேரம்
அவனிடம்
பேசுகிறேன்.
வெறும் அருகம்புல்
கொடுத்து காரியம்
சாதிக்கிறாங்க.
புத்திசாலியா
பிழைக்க
வழிபாடு
விநாயகா.......
பிழைக்க தெரியாதவன்.
இளிச்சவாயன்...
வேலை தொடங்கும் முன்
மட்டுமே சிறப்பு கவனிப்பு
மற்ற நேரம் அவனை
கவனிப்பார்கள்
மத்தநேரம்
தனிமை தான்...
யாருமில்லை..
அதனால் தினமும்
அந்த மரத்தடி
சென்று சில நேரம்
அவனிடம்
பேசுகிறேன்.
வெறும் அருகம்புல்
கொடுத்து காரியம்
சாதிக்கிறாங்க.
புத்திசாலியா
பிழைக்க
வழிபாடு
விநாயகா.......