இயந்திர வாழ்வில் அமைதி தேடும் ஓர் சிறு முயற்சி எனது எழுத்துக்கள்
கரண்ட் போச்சு...
கீழ் நிலை
ஊழியர்களை
கசக்கி பிழிந்து
வேலை வாங்கி விட்டு
வீடு வந்து
படுக்கையில் சாயும்
போதில் போட்ட
காத்தாடி மெதுவாக
சூழல் தொடங்கி
நின்று போனது..
சமையலறையில்
இருந்து அம்மா
சொன்னாள்
கரண்ட் போச்சு...