வீட்டிற்குள்
அடையும்
புறாக்கள் போல
முடங்க வைத்தது
கொரோனா..
பெற்றவர்கள்
என்பது மறந்து
பல நாள் ஆகிவிட்டது
ஏனென்றால் எப்போதும்
பணம் சம்பாதிப்பது தான்
அவரிகளின்
குறிக்கோள்...
என்றாவது ஓர் நாளில்
அப்பா அம்மா
இருவருடனும்
வீட்டில் இருக்க
நினைத்து கனவு
நிறைவேற்றி தந்தது
கொரோனோ