கொரோனோ


வீட்டிற்குள்
அடையும்
புறாக்கள் போல
முடங்க வைத்தது
கொரோனா..
பெற்றவர்கள்
என்பது மறந்து
பல நாள் ஆகிவிட்டது
ஏனென்றால் எப்போதும்
பணம் சம்பாதிப்பது தான்
அவரிகளின்
குறிக்கோள்...
என்றாவது ஓர் நாளில்
அப்பா அம்மா
இருவருடனும்
வீட்டில் இருக்க
நினைத்து கனவு
நிறைவேற்றி தந்தது
கொரோனோ

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...