ஒருவனே
பத்து தோசை
சாப்பிடும் போட்டியை
மனிதன் நடத்துகிறான்..
இறைவனோ பத்து
பேருக்கு பகிர்ந்து
உண்ணச் சொல்கிறான்
இருவருக்குமான
போட்டியில் யாருக்கு
வெற்றி...
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment