பனைமரங்களை கரை ஓரங்களில் நடுவது மட்டுமே நல்ல தீர்வு..
பனை சல்லிவேர் வகை சார்ந்த மரம். எனவே ஆயிரக்கணக்கில் பனைமரங்களை நடுவதே சாலங் சிறந்தது.. மேலும் அவை புயல் காற்றின் வேகத்தை குறைக்க உதவும்.இதனால் புயலால் ஊருக்குள் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்
கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் நடுவது தான் நல்ல தீர்வு. உயர்ந்த பனைமரங்கள் வேகத்தடை போல் செயல்பட்டு காற்றின் வேகத்தை குறைக்கும்...
No comments:
Post a Comment