மரகதப்புறா

 தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று இந்த மரகதப்புறா..

ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டை மீட்டு எடுக்கும் இளைய சமுதாய மக்களே.இந்த மரகதப்புறா என்னும் வகை புறா பாதுகாக்க முயற்சி செய்தால் மிக்க மகிழ்ச்சி....

ஏனென்றால் இளைய தலைமுறை ஏற்று செய்யும் காரியங்கள் தனது அடுத்த தலைமுறைக்கு மிகவும் பயன்படும்..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...