செந்தில் வேலவன்

தலையில் கங்கை 

உடலில் மங்கை 

துளியும் காமத்தின் சிந்தனை இன்றி

எல்லையற்ற அளவில்லாத 

அன்பான காதலை 

மனதில் சுமந்தபடி 

தியானத்தில் அமர்ந்தான். தான் 

படைத்த உன்னதமான உயிர்கள் ஒருவருக்கு 

ஓருவர் சிறு விஷயங்களுக்காக 

பதவிக்காக 

சண்டையிட்டு 

சச்சரவு செய்த போதும் அமைதியாக 

அன்பாய் இருந்தான்..

இன்றோ பல நாள் போராடத்திற்கு 

பிறகு தரணியாள வருகிறான் தந்தையின் வழியில் 

மக்களின் அரியணையில் அமர வருகிறான்....

நானே துரையென்ற துணிச்சலுடன் முருகன் எங்களின் பாசத்திற்குரிய செந்தில் வேலவன் 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...