செந்தில் வேலவன்

தலையில் கங்கை 

உடலில் மங்கை 

துளியும் காமத்தின் சிந்தனை இன்றி

எல்லையற்ற அளவில்லாத 

அன்பான காதலை 

மனதில் சுமந்தபடி 

தியானத்தில் அமர்ந்தான். தான் 

படைத்த உன்னதமான உயிர்கள் ஒருவருக்கு 

ஓருவர் சிறு விஷயங்களுக்காக 

பதவிக்காக 

சண்டையிட்டு 

சச்சரவு செய்த போதும் அமைதியாக 

அன்பாய் இருந்தான்..

இன்றோ பல நாள் போராடத்திற்கு 

பிறகு தரணியாள வருகிறான் தந்தையின் வழியில் 

மக்களின் அரியணையில் அமர வருகிறான்....

நானே துரையென்ற துணிச்சலுடன் முருகன் எங்களின் பாசத்திற்குரிய செந்தில் வேலவன் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...