எமனாவே இருந்தாலும்...

 


அந்த மாபெரும் 

தலைவரை பார்க்க 

போன ஆசையும் 

அன்புடனும் போனி

ஒவ்வொருவரையும் 

மனிதரையும் 

வரிசையில் நின்றே 

பேசினார்..நீ யாராவேணா 

இரு...தலைவரை 

பார்க்கணும் என்றால் 

முதலில் என்னை 

பார்த்த பிறகு தான் 

பார்க்க முடியுமென்றே

கட்சி தொண்டர்கள் 

பலரை உதாசீனமாக 

பேசியவரின் எதிர்பாராத 

விதமாக மாரடைப்பால் 

மரணமடைந்தார்.. கூட்டத்தில் 

இருவர் சன்னமாக 

பேசிக்கொண்டனர்..

யமன் தலைவரை 

பார்க்கத்தான் போயிருப்பான் 

ஆனா இந்த மூதேவி தான் 

என்னை பார்த்துவிட்டு 

தான் தலைவரை 

பார்க்கணும் என்பானே...

மாலை போட்டுவிட்டு 

சோகமாக நடந்து செல்லும் 

தலைவரை பின்தொடர்ந்தது 

செல்லும் புதியவன் 

ஹலோ இனிமே நீங்க 

தலைவரை பார்க்கணும் 

என்றால் என்னை பார்த்துட்டு 

தான் எல்லாமே புரியதா..

கூட்டத்தில் இருந்து 

அந்த இருவரும் 

மீண்டும் தங்களுக்குள் 

முணுமுணத்துக் கொண்டனர் 

இப்போ தானே புரியது 

பல கட்சித்தலைவர்கள் 

அதிக வயசு வாழுறாங்க 

இது தான் சுட்சுமம் போலே.

எங்கோ உபன்யாசம் 

கேட்ட நியாயம் 

எமன் எதற்கும் பழி ஏற்பதில்லை 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...