இந்திய பதக்கம் கனவா...நனவா..‌

 வலிகள் மிகுந்த வாழ்க்கை வாழ்பவர்கள் தான் பிறர் படிக்கும் சரித்திரத்தை உருவாக்கினார்கள்... ஓவ்வொரு மனிதனின் தனி மனித வலியையும் எழுத்துகளில் பெட்டகமாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியமானது.. ஏனெனில் நாளை வெல்லத் துடிக்கும் உங்களின் குழந்தைகளுக்கும் அவர்கள் பட்ட கஷ்டங்களும் வெற்றியை நோக்கி சென்று அதை தவற விட்ட தருணங்களும் தான் சிறந்த பாடங்கள் 

ஆம் கடைசி வரை சென்று இலக்கை அடையும் முன்னர் அடைந்து தோல்வியை உணர்ந்து பார்த்தால் மட்டுமே அவர்களின் வலியை அறிய முடியும்.

பதக்கத்தை வெல்லப் போகிறோம் நமது 

ஓவ்வொரு வரிகளும் மாபெரும் சக்தியை கொடுக்கும் வெல்ல வேண்டும்..வென்றே தீர வேண்டும்..ஏன்னா உலகம் அப்போது தான் மதிக்கும் இல்லையெனில் காலில் போட்டு மதிக்கும்... வாழுங்கள் மனிதர்களே. பார் போற்றும் வண்ணம் உங்களுக்கும் பிறருக்கும் பிறருக்கும் பயன்படும் வகையில் வெற்றியாளராக ..வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...