தினமும் கடவுளை
விழுந்து விழந்து
கூப்பிடும் நானே
ஆற்றங்கரைக்கு
ஆடி அமாவாசை
திதி கொடுக்க வேண்டி..
தாமதமாக போனேன்..
அங்கே எனக்கு முன்பே
நின்றிருந்த பலர்
அணிந்திருந்த
சட்டையின் நிறம் கருப்பு...
தூரத்தில் கோவில்
சுவற்றில் கீதை வாசகம்
உலகம் ஓர் மாயை...
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment