தினமும் கடவுளை
விழுந்து விழந்து
கூப்பிடும் நானே
ஆற்றங்கரைக்கு
ஆடி அமாவாசை
திதி கொடுக்க வேண்டி..
தாமதமாக போனேன்..
அங்கே எனக்கு முன்பே
நின்றிருந்த பலர்
அணிந்திருந்த
சட்டையின் நிறம் கருப்பு...
தூரத்தில் கோவில்
சுவற்றில் கீதை வாசகம்
உலகம் ஓர் மாயை...
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
No comments:
Post a Comment