தினமும் கடவுளை
விழுந்து விழந்து
கூப்பிடும் நானே
ஆற்றங்கரைக்கு
ஆடி அமாவாசை
திதி கொடுக்க வேண்டி..
தாமதமாக போனேன்..
அங்கே எனக்கு முன்பே
நின்றிருந்த பலர்
அணிந்திருந்த
சட்டையின் நிறம் கருப்பு...
தூரத்தில் கோவில்
சுவற்றில் கீதை வாசகம்
உலகம் ஓர் மாயை...
God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...
No comments:
Post a Comment