காதல் காக்கா
இரண்டுக்கும்
சில பல ஒற்றுமைகள்
ஏனோ இதை புரியாத
பலரின் வாழ்வு சிக்கலை
சந்திக்கிறது.. காகம் என்று
யாருக்கும் அடிமையாக
இருப்பதில்லை.....உணவு
கிடைக்கும் இடத்தை தேடி
அலைகிறது... மனிதனும் கூட
காதலை தேடி அலைகிறான்..
பல காதல் கவிதையில்
முடிகிறது..சில காதல்
திருமணத்தில் முடிந்த
பொருளாதார சூழலில்
சிக்கி தவித்து...காதலை விட
பணமே தேவையென்ற
உன்னத தத்துவத்தை
அறிந்து காகம் உணவு
தேடுவது போல் தேடுகிறது
காசை தனது காதலை
தக்கவைக்க ... வெயில்
மழை பாராமல்...
No comments:
Post a Comment