தமிழக முதலமைச்சர்
பதவியில் அமர நினைத்து
கஜகர்ணம் செய்து பார்த்த சிலர்
அந்த பதவியில் கிடைக்காதென்பதை
தெரிந்து தெளிந்து அவரால்
எதையும் மாற்ற முடியாது
என்பதை உணர்ந்த பிறகு
ஆட்சியில் இருப்பவரை
அண்டிப்பிழைக்க நினைத்து
உள்ளுக்குள் வேதனை மறைத்து
வெளியே உதட்டில் சிரிக்கின்றார்.
அந்த பதவிக்கு பக்கத்தில்
அமர்ந்து கொண்டு வானளாவ
புகழ்கின்றனர்..இன்றைய
தமிழக முதலமைச்சரை - அவரோ
புன்னகையை தருகிறார்.
சிலருக்கு மட்டுமே புரிகிறது - - ஏன்னா
அரசியலில் இதெல்லாம்
சாதாரணம்மப்பா... மாற்றம் ஓன்றே
மாற்றமில்லாதது..
No comments:
Post a Comment