கண்ணுடன்
கண் சேர்த்து
தன் காதலை
ஆணுக்குள்
செலுத்திய
பெண்மை...
அவளின்
கண்ணுக்குள்
தன்னை தேடி...
அவளுக்குள்
கரைந்து போனான்
அவளின் தன்னிகரற்ற
அன்புக்காதலன்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment