மறக்க
நினைப்பதை
மறக்க முடியாமல்
தவிக்கும் மனம்...
எத்தனை முறையோ
காதலில் தவித்து
ஊருக்கு பயந்து
போலியாய் வாழுகிறேன்
காதலை வெறுப்பவள் போல
ஆனால் மனமோ காதலை
நினைத்து ஏங்குகிறது...
ஏனெனில் காதல்
சுகமானது
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment