எல்லோருக்கும்
அவர்கள்
எதிர்பார்த்த அன்பு
கிடைத்தால்
உலகமே ஓர்
சொர்க்கம் தான்...
சிலருக்கு பணம் தேவை...
ஆனால் ஏழை மனிதருக்கு
தனது குழந்தைகளின்
பாச மொழியே தேவை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment