நான் யார்

 ஆயிரம் பேரிடம் திரைமறைவில்  

விசாரித்து அறிந்து கொள்ளும் 

அளவிற்கு நான் ஒன்றும் பெரியவன் இல்லை..

என்னை பற்றி என்னிடமே கேட்டு இருக்கலாம்.....

என்னை பற்றி அறிந்து கொண்ட நீங்கள்.. 

உங்களுக்கு ஏது தேவை என்பதை பற்றி 

சிறு நிமிடங்கள் சிந்தித்து இருந்தால் கூட போதும்..

விதியை பழி சொல்லும் நிலை வராது... 

பல வருடங்களுக்கு முன்பே நல்ல நிலைக்கு 

முன்னேறி இருக்கலாம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...