ஆயிரம் பேரிடம் திரைமறைவில்
விசாரித்து அறிந்து கொள்ளும்
அளவிற்கு நான் ஒன்றும் பெரியவன் இல்லை..
என்னை பற்றி என்னிடமே கேட்டு இருக்கலாம்.....
என்னை பற்றி அறிந்து கொண்ட நீங்கள்..
உங்களுக்கு ஏது தேவை என்பதை பற்றி
சிறு நிமிடங்கள் சிந்தித்து இருந்தால் கூட போதும்..
விதியை பழி சொல்லும் நிலை வராது...
பல வருடங்களுக்கு முன்பே நல்ல நிலைக்கு
முன்னேறி இருக்கலாம்
No comments:
Post a Comment