அன்பான
அமைதியான
ஆரவாரமற்ற
சந்தோஷமான
வாழ்க்கையில்
சலிப்பு ஏற்பட்டு
ஆர்பாட்டமான
கூச்சல் குழப்பம்
நிறைந்த பாதையில்
நடைபயில முயலும்
எனது அன்பு நண்பன்...
யார் சொன்னாலும்
கேட்க போவதில்லை..
ஏனென்றால் ஓ
ஆர்பாட்டங்களை
உண்மையென்று நம்பி
பாதி தூரம் சென்ற
பின்னரே புலப்பட்டும்
ஒன்றை நாற்காலியை
நோக்கி லட்சம் பேர்
பயணம் - உணர்ச்சியின்
வேகத்தை ஆதாயமாக்கும்
வியாபார உலகம்...
உணர்ந்தவன் மட்டுமே
தப்பி பிழைக்கிறான்
தலைவன்.
No comments:
Post a Comment