தலைவன்

 

அன்பான

அமைதியான

ஆரவாரமற்ற

சந்தோஷமான 

வாழ்க்கையில்

சலிப்பு ஏற்பட்டு

ஆர்பாட்டமான 

கூச்சல் குழப்பம்

நிறைந்த பாதையில்

நடைபயில முயலும்

எனது அன்பு நண்பன்...

யார் சொன்னாலும்

கேட்க போவதில்லை..

ஏனென்றால் ஓ

ஆர்பாட்டங்களை

உண்மையென்று நம்பி

பாதி தூரம் சென்ற

பின்னரே புலப்பட்டும்

ஒன்றை நாற்காலியை

நோக்கி லட்சம் பேர்

பயணம் - உணர்ச்சியின்

வேகத்தை ஆதாயமாக்கும்

வியாபார உலகம்...

உணர்ந்தவன் மட்டுமே

தப்பி பிழைக்கிறான்

தலைவன்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...