கதை களம்


நாளை என்ன

நடக்கும் - எப்படி

நடக்கும் எதுவுமே

தெரியாத எதிர்காலத்தை

பற்றி அடிக்கடி

கற்பனை செய்வதே

மனித மனதிற்கு

கிடைக்கும் மிகப்பெரிய

கற்பனையின்

கதை களம்


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...