இயந்திர வாழ்வில் அமைதி தேடும் ஓர் சிறு முயற்சி எனது எழுத்துக்கள்
நாளை என்ன
நடக்கும் - எப்படி
நடக்கும் எதுவுமே
தெரியாத எதிர்காலத்தை
பற்றி அடிக்கடி
கற்பனை செய்வதே
மனித மனதிற்கு
கிடைக்கும் மிகப்பெரிய
கற்பனையின்
கதை களம்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment